அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அரியலூர்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      கோதண்டராமர், வெங்கடாஜலபதி தாயார்     :      ஸ்ரீதேவி பூதேவி ஊர்        :      அரியலூர் மாவட்டம் :      அரியலூர்   ஸ்தல வரலாறு: முன்பு ஒரு சமயம் பல்லவ மன்னன் ஒருவன், அனைத்து போரிலும் வெற்றி கண்டதால், இறுமாப்புடன் இருந்தான். அப்போது, ஒருவர், மன்னனிடம், “போரில் நீங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அதனால் ஏற்பட்ட பலரது துயரங்களை நீ அறிவாயா..மேலும் இதனால் உனக்கு எவ்வளவு களங்கம் தெரியுமா” என்று கூறி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கீழப்பழுவூர்

  அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆலந்துறையார்(வடமூலநாதர்) அம்மன்         :     அருந்தவ நாயகி தல விருட்சம்   :     ஆலமரம் தீர்த்தம்         :     பிரம, பரசுராம தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பழுவூர் ஊர்            :     கீழப்பழுவூர் மாவட்டம்       :     அரியலூர்   ஸ்தல வரலாறு: கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் […]

ஆலந்துறையார் திருக்கோயில்:

ஆலந்துறையார் திருக்கோயில்:  பழு என்றால் ஆலமரம். எனவே சுவாமி #ஆலந்துறையார் எனப்படுகிறார்.  தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் #திருப்பழுவூர் என பெயர் பெற்றது.  கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே […]

பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில்:

பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில்:   இங்கு கிழக்குப் பார்த்த திருக்கோலத்தில் ஈசனும்,தெற்குப் பார்த்த கோலத்தில் அன்னை பாலாம்பிகாவும் அருள்பாலிக்கின்றனர். நாகங்களின் அரசரான #கார்க்கோடகன், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவம் இருந்து, ஈசனை பூஜித்த தலம் காமரசவல்லி, கார்க்ககோடகன் பூஜித்த ஈசனான சவுந்தரேஸ்வரர், பின்னாளில் கார்க்கோடேஸ்வரர் ஆனார், புராணங்கள் ஒரு பக்கம் இந்தக் கதைகளைச் சொன்னாலும், ஆலயத்தில் அமைந்த சுமார் 45 கல்வெட்டுக்களும் காமரசவல்லி ஆலயத்தின் புராதனத்தை நாம் பிரமிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்கின்றன. காமரசவல்லிக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by