ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை பாசுரம் 5..
ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை பாசுரம் 5..
ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை பாசுரம் 4..
ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை பாசுரம் 3..
ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை பாசுரம் 2
ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை பாசுரம் 1
எனக்கு மிகவும் பிடித்த 6 கோவில்கள்
அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வரலாறு மூலவர் : வடபத்ரசாயி, ரங்கமன்னார் தாயார் : ஆண்டாள் ( கோதைநாச்சி ) தீர்த்தம் : திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம் புராண பெயர் : வில்லிபுத்தூர் ஊர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம் : விருதுநகர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையானதும்,ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்துமத வைணவ கோவில் ஆகும். இப்பகுதி […]
ராமா ராமா ராமா…. நான் ரசித்தது சற்றே பெரிய பதிவு பொறுமையாக படிக்கவும்….. இராமருக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்!!!??!! “கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங் கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர் மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர் தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத் தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன் நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே” – திருவருட்பா இதுல ஸ்ரீராமர், தசரதர் என்றெல்லாம் வருகிறது? தமிழ் நூல்களில் […]