திருப்பாவை பாடல் 15: (உரையாடல்கள்) எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன் வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய். விளக்கம் : இளமையான கிளியை போன்ற அழகிய பேச்சை உடைய பெண்ணே…! பொழுது விடிந்தும் இன்னும் உறங்கி கொண்டு இருக்கின்றாயே? நாங்களெல்லாம் […]
