திருச்செந்தூர் நிலாச்சோறு!!

திருச்செந்தூர் நிலாச்சோறு!!   என்ன இயற்கை இடையூறுகள் வந்தாலும் பௌர்ணமி அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் அன்னதானம் திருச்செந்தூரில் தொடர்ந்தது தொடரும் தொடர்ந்து கொண்டிருக்கும்… இன்றைய(01.09.2020) அன்னதான புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி…                  

ஆண்டாள் கோ தான திட்டம் சார்பாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில்:

ஆண்டாள் கோ தான திட்டம் சார்பாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உண்மையான விவசாயிகளுக்கு நாட்டு பசு வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் 14-ம் தேதி நாமக்கலில் வைத்து நடைபெற உள்ளது…  பசு தானம் கொடுக்க பணம் கொடுத்து உதவிய நண்பர்களின் விபரம் கீழ்க்கண்டவாறு: –   Sl.No. Name Place Amount Received 1 திருமதி.சித்ரா  காமராஜபுரம், சென்னை 30000 2 திரு.சாலமன் சென்னை 250000 3 திரு.ரமேஷ் கோயம்புத்தூர் 30000 4 திருமதி.சுதா ராஜ் அண்ணாநகர், சென்னை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by