வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோவில் :

    வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோவில் :   தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது.   இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார்.   தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும்.   தென்கயிலாயம் எனக்கூறப்படும் இத்தலத்து இறைவனிடம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by