அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சாயாவனம்

அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சாயாவனேஸ்வரர் அம்மன்         :     குயிலினும் இனி மொழியம்மை, கோஷாம்பாள் தல விருட்சம்   :     கோரை, பைஞ்சாய் தீர்த்தம்         :     ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள் புராண பெயர்    :     திருச்சாய்க்காடு, மேலையூர் ஊர்             :     சாயாவனம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : இயற்பகை நாயனார்: 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் பிறந்து வளர்ந்து […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவலஞ்சுழி

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருவலஞ்சுழிநாதர் அம்மன்         :     பெரியநாயகி, பிருஹந்நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் புராண பெயர்    :     திருவலஞ்சுழி ஊர்             :     திருவலஞ்சுழி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால், இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… குளித்தலை

அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      கடம்பவனேஸ்வரர் உற்சவர்         :      சோமாஸ்கந்தர் அம்மன்          :      முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள் தல விருட்சம்   :      கடம்ப மரம் தீர்த்தம்          :      காவிரி, பிரம்மதீர்த்தம் புராண பெயர்    :      கடம்பந்துறை, குழித்தண்டலை ஊர்              :      குளித்தலை மாவட்டம்       :      கரூர்   ஸ்தல வரலாறு : தூம்ரலோசனன் எனும் அசுரன், தேவர்களை துன்பப்படுத்தி வந்தான். அவர்கள் அம்பாளிடம், அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். அவர்களுக்காக அம்பாள் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… மேலைத்திருப்பூந்துருத்தி

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் அம்மன்         :     சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பந்துருத்தி ஊர்             :     மேலைத்திருப்பூந்துருத்தி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : அகத்தியர் கமண்டத்திலிருந்த நீரை காகம் கவிழ்க்க அது பெருங்காவிரியாகப் பெருக்கெடுத்தது. சோழ தேசத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருக்க, […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பவானி

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சங்கமேஸ்வரர் சங்க முகநாதேஸ்வரர் அம்மன்         :     வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார்    மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி தல விருட்சம்   :     இலந்தை தீர்த்தம்         :     காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம் புராண பெயர்    :     திருநணா, பவானி முக்கூடல் ஊர்             :     பவானி மாவட்டம்       :     ஈரோடு   […]

ஈச்சங்குடி – மகாபெரியவா பிறந்த வீடு

ஈச்சங்குடி – மகாபெரியவா பிறந்த வீடு தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி ஈச்சங்குடி வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும், நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே […]

14.#திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்:

சாரநாதப்பெருமாள் கோயில்  தஞ்சாவூர் மாவட்டத்தில்,திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். #108 திவ்யதேசங்களுள் ஒன்று. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை. கோயில் தகவல்கள்: மூலவர்: சாரநாதர் தாயார்: சாரநாயகி தீர்த்தம்: சார புஷ்கரணி உற்சவர்: ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில் விமானம்: சார விமானம் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை. இக்கோவில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது. கோவில் 380 அடி நீளமும் 234 அடி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by