அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கீழப்பழுவூர்

  அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆலந்துறையார்(வடமூலநாதர்) அம்மன்         :     அருந்தவ நாயகி தல விருட்சம்   :     ஆலமரம் தீர்த்தம்         :     பிரம, பரசுராம தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பழுவூர் ஊர்            :     கீழப்பழுவூர் மாவட்டம்       :     அரியலூர்   ஸ்தல வரலாறு: கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் […]

ஆலந்துறையார் திருக்கோயில்:

ஆலந்துறையார் திருக்கோயில்:  பழு என்றால் ஆலமரம். எனவே சுவாமி #ஆலந்துறையார் எனப்படுகிறார்.  தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் #திருப்பழுவூர் என பெயர் பெற்றது.  கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by