இன்றைய திவ்ய தரிசனம் (14/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (14/06/23) அருள்மிகு சாரங்கபாணி சுவாமி சமேத கோமளவல்லி தாயார் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பனந்தாள்

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர் அம்மன்         :     பெரிய நாயகி தல விருட்சம்   :     பனைமரம் தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம் புராண பெயர்    :     தாடகையீச்சரம், திருப்பனந்தாள் ஊர்             :     திருப்பனந்தாள் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : தாடகை என்ற பெண் மகப்பேறு வேண்டி பிரம்மனை நோக்கி தவம் இருந்தாள். அப்போது பிரம்மன் அவள் முன் […]

தேவாதிராஜன் கோயில்:

தேவாதிராஜன் கோயில்:   மூலவர் – தேவாதிராஜன், ஆமருவியப்பன் உற்சவர் – ஆமருவியப்பன் தாயார் – செங்கமலவல்லி தீர்த்தம் – தர்சன புஷ்கரிணி, காவிரி பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் – திருவழுந்தூர் ஊர் – தேரழுந்தூர் மாவட்டம் – நாகப்பட்டினம் மாநிலம் – தமிழ்நாடு ஒரு முறை #பெருமாளும் #சிவனும் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தாள். காய் உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த #பார்வதி பெருமாளுக்கு […]

ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்

ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்…! ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வர் திருக்கோவில் தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரரேஸ்வரர் என்ற பெயர் பெற்றவர். கோவில் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது. மூலவர் – பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by