கங்கையம்மன் கோயில்

கங்கையம்மன் கோயில்: தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சந்தவாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். #திருத்தலவரலாறு: சிவபெருமானை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக பூலோகத்தில் தட்சன் யாகம்செய்தான். தன் தந்தையான தட்சனுக்கு அறிவுரை கூறி யாகத்தை நிறுத்த பூலோகம் செல்ல தன் கணவன் ஈசனின் அனுமதி கேட்டாள். பார்வதி தேவியாகிய தாட்சாயணி தன்னைப்போல் தன் மனைவியும் அவமானப்படக் கூடாது என்பதற்காக அனுமதி மறுத்தான் சிவன்.  சிவன் வாக்கை மீறி பூலோகம் சென்றாள் தாட்சாயணி, தன் மனைவி தன்னை மதிக்கவில்லையே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by