ஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா ஸ்வாமிகள்:

ஹரிஹரபுரம் – துங்கா நதி தீரத்தில் அமைந்திருக்கும் புனிதத் தலம்; தட்ச பிரஜாபதி யாகம் செய்த யாக பூமி; அகத்தியர் தவமியற்றிய தவபூமி; ஆதிசங்கரர் சனாதன தர்மத்தைச் செழிக்கச் செய்த ஞானபூமி. இந்த ஷேத்திரத்தில் ஸ்ரீ ஆதிசங்கராசார்ய சாரதா லக்ஷ்மிநரசிம்ம பீடத்தை ஏற்படுத்தி,   ஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச கிருஷ்ண யோகேந்திர மஹா ஸ்வாமிக்கு மந்திர தீட்சை கொடுத்து, பீடாதிபதியாக நியமித்தார்.   அத்துடன், அகத்தியர் பூஜித்த ஸ்ரீலக்ஷ்மிநரசிம்ம சாளக்கிராம வழிபாட்டுக்கும் நியமங்களை வகுத்துத் தந்தார்.   இந்த பீடத்தின் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by