நடமாடும் சித்தர்களுக்கு நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் என்ன தெரியுமா???!!!
நடமாடும் சித்தர்களுக்கு நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் என்ன தெரியுமா???!!!
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சுப்பிரமணியர் அம்மன் : வள்ளி, தெய்வானை ஊர் : கோவனூர் மாவட்டம் : சிவகங்கை ஸ்தல வரலாறு : சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பார்கள். அந்த அளவிற்கு முருகப்பெருமான் பல்வேறு இடங்களிலும் நிறைந்து இருக்கிறார். ஆறுபடைவீடுகளுக்கும் முந்திய தலமாக கோவானூர் முருகன் கோயில் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் திருப்பூவனம் சென்று பூவனநாதரை வழிபாடு […]
அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : சேர்மன் அருணாசல சுவாமி ஊர் : ஏரல் மாவட்டம் : தூத்துக்குடி மாநிலம் : தமிழ்நாடு ஸ்தல வரலாறு : கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு அந்நேரத்தில் அவன் கையில் கிடைக்கும் ஒரு சிறிய மரம்தான் கடவுள். ஏனெனில் அவன் கரை சேர உதவியது அதுதான். அவன் அதையே இப்படிக்கூட நினைத்துப் பார்க்கலாம். அதாவது கடவுளால் […]
பெண்கள்… சம்பாதித்தே ஆக வேண்டும்!
கொஞ்சம் ஆன்மீகம்!!!!#DrAndalPChockalingam #SriAandalVastu