அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்குறையலூர், சீர்காழி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நரசிம்மர் தாயார்          :     அமிர்தவல்லி ஊர்            :     திருக்குறையலூர், சீர்காழி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: சிவனை அவமரியாதை செய்யும் வகையில், பார்வதியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, தந்தைக்கு புத்தி புகட்ட யாகம் நடக்கு மிடத்திற்குச் சென்றாள்.அவளையும் தட்சன் அவமரியாதை செய்யவே, யாகத்தீயில் விழுந்து விட்டாள். கோப மடைந்த சிவன், […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சீர்காழி

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     பெரியநாயகி, திருநிலைநாயகி தல விருட்சம்   :     பாரிஜாதம், பவளமல்லி புராண பெயர்    :     பிரம்மபுரம், சீர்காழி ஊர்             :     சீர்காழி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் […]

சட்டைநாதர் திருக்கோவில்:

சட்டைநாதர் திருக்கோவில்: சுவாமி : சட்டைநாதர் அம்பாள் : பெரியநாயகி, திருநிலைநாயகி. மூர்த்தி : சோமாஸ்கந்தர், தோணியப்பர். தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், பராசர தீர்த்தம், புறவ நதி, கழுமல நதி, விநாயக நதி. தலவிருட்சம் : பாரிஜாதம், பவளமல்லி. தலச்சிறப்பு :  இத்திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் 14வது தேவாரத்தலம் ஆகும். சட்டைநாதர் சுவாமி திருத்தலம்  நகர் நடுவில் நாற்புறமும் கோபுரங்களுடனே உயர்ந்த திருச்சுற்று மிதில்களோடு விளங்குகின்றது.   அதனுள்  பிரம்மபுரீசுவரருக்கும், திருநிலை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by