முத்தாலம்மன் திருக்கோவில்:

முத்தாலம்மன் திருக்கோவில்: பக்தர்கள் கேட்டதையும், நினைத்ததையும் நடக்க இச்சா, கிரியா, ஞான சக்தியை அருளும் மூன்று அம்பிகையுமுள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் அகரத்தில் உள்ளது. மூலவர் : முத்தாலம்மன் உற்சவர் : கிளி ஏந்திய முத்தாலம்மன் தல விருட்சம் : அரசு பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் தல வரலாறு : வடநாட்டில் வசித்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் விஜயநகரப்பேரரசு காலத்தில் தென்திசைக்கு வந்தார். அப்போது தான் தினமும் வணங்கி வந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by