செல்லாண்டி அம்மன் திருக்கோவில்: 

செல்லாண்டி அம்மன் திருக்கோவில்:  இந்த திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் நதிக்கரையில் வளம் பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த நொய்யல் நதியில் இருந்து தான் 1945 முதல் 1970 வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். மேலும் நொய் என்ற சொல் மென்மை, நுண்மை எனும் பொருள் கொண்டது. இந்த ஆற்றின்  பெயர் மென்மையான நுண்ணிய  மணற்துகள்களால் பெறப்பட்டது என்றும் கருதப்படுகிறது. இந்த நதியில் 16 அடி உயரம் பாம்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது.  […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by