அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… ஏரல்

அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சேர்மன் அருணாசல சுவாமி ஊர்       :     ஏரல் மாவட்டம்  :     தூத்துக்குடி மாநிலம்   :     தமிழ்நாடு   ஸ்தல வரலாறு : கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு அந்நேரத்தில் அவன் கையில் கிடைக்கும் ஒரு சிறிய மரம்தான் கடவுள். ஏனெனில் அவன் கரை சேர உதவியது அதுதான். அவன் அதையே இப்படிக்கூட நினைத்துப் பார்க்கலாம். அதாவது கடவுளால் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by