அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பைஞ்ஞீலி

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் அம்மன்         :     விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி தல விருட்சம்   :     கல்வாழை தீர்த்தம்         :     7 தீர்த்தங்கள், அப்பர் தீர்த்தம் புராண பெயர்    :     வாழைவனநாதர், சுவேத கிரி, லாலிகெடி ஊர்             :     திருப்பைஞ்ஞீலி மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது […]

திருப்பைஞ்ஞீலி

திருப்பைஞ்ஞீலி: திருச்சி அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் ஞீலிவனேஸ்வரர் கோயில் உள்ளது. ஞீலி என்பது ஒரு வகை #கல்வாழை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை. பசுமையான #ஞீலி வாழையை தல விருட்சமாக பெற்றதால் திருப்பபைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. இக்கோயிலில் இரு அம்மன் சன்னதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் #விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by