வாழ்வை வளமாக்கும் சில விஷயங்கள்
வாழ்வை வளமாக்கும் சில விஷயங்கள்
வானத்திற்கு பிறகும் வாழ்க்கை இருக்கின்றது….#DrAndalPChockalingam #SriAandalVastu
விதி வழி மதி செல்லும்!! #DrAndalPChockalingam #SriAandalVastu
#தர்மம் தலை காக்கும்!!! Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu
போதிசத்துவர் என்ற மகான் ஏராளமான செல்வத்தை தன்னிடம் வைத்திருந்தார். அதை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவதில் அவருக்கு பரமானந்தம்! இறைக்கிற கிணறு தான் ஊறும் என்பதற்கேற்ப, பரந்த மனப்பான்மையுள்ள தகுதி மிக்க இவரிடம் தர்மத்திற்குரிய பணத்தைக் கொடுத்தால், அது தகுதியானவர்களைச் சென்றடையும் என்ற நோக்கத்தில் தர்மவான்களும், பெரும் செல்வந்தர்களும் இவரிடம் பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தனர். இப்படியாக நான்கு கோடி பொற்காசுகள் அவரிடம் சேர்ந்துவிட்டன. போதிசத்துவரைத் தேடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒருநாள் போதிசத்துவர் காலமாகி விட்டார். […]