தை அமாவாசை:

தை அமாவாசை: மூன்று அமாவாசைகளில் மிக முக்கியமானது தை அமாவாசை.. தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில் நதிக்கரை சிறப்பு வாய்ந்தது தர்ப்பணத்திற்கு என்பதால் இன்று காலை இனிதே தர்ப்பணம் எந்தவித இடையூறும் இன்றி கொடுக்க முடிந்தது சரியான முறையில். சென்னையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டுமே என்கின்ற கடமைக்காக கடமைக்கு கொடுக்கின்றனர் பலர்…. அப்படி வருபவர்களின் மனமறிந்து கடமைக்கு மந்திரம் சொல்பவர்கள் சிலர்…… எள் தரையில் விடக்கூடாது என்பது விதி. இவ்விதி தெரிந்திருந்தாலும், அறிந்திருந்தாலும் ஏனோ இவ்விதியை யாரும் பொருட்படுத்துவது […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by