திருக்கோஷ்டியூர் தங்கவிமான திருப்பணி

திருக்கோஷ்டியூர் தங்கவிமான திருப்பணி ஸ்ரீ சௌமியா நாராயணப்பெருமாள் திருக்கோயில் அஷ்டாங்க விமானத்திற்காக இரண்டாம் கட்டமாக 1.500 கிலோ தங்கம் வழங்கிய ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ செளமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்ட மதிப்பீட்டின்படி 77 கிலோ தங்கத்தில் பிளேட் அடித்து தங்கம் ஒட்டும் பணி நடைபெற இருக்கின்றது. அதற்காக தமிழ்நாடு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக தலைவர் ஆண்டாள் […]

உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கொரோனாவை வெல்ல கூட்டு பிரார்த்தனை செய்த போது…

25.05.2021 மற்றும் 26.05.2021 அன்று உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் அவர்கள் வசிக்கும் இருப்பிடங்களில் இருந்து கொண்டு கொரோனாவை வெல்ல கூட்டு பிரார்த்தனை செய்த போது…

Open chat
1
Hello,
Can I help You?
Powered by