உங்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு உதவும் உளவியல் ரகசியங்கள் 10!! #DrAndalPChockalingam #SriAandalVastu
உங்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு உதவும் உளவியல் ரகசியங்கள் 10!! #DrAndalPChockalingam #SriAandalVastu
#சித்திரை வருடப்பிறப்பு அன்று என்ன செய்ய வேண்டும்! #DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (12.04.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Source: Thanks to Puthuyugam TV
ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12 – ஐ பற்றி திருநெல்வேலியை சேர்ந்த திருமதி.சாரதா பிச்சைமுத்து அவர்களின் கருத்து…
திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள்: #பாபநாசம் ,சேரன்மகாதேவி , #கோடகநல்லூர் , #குன்னத்தூர் , #முறப்பநாடு , #ஸ்ரீவைகுண்டம் , #தென்திருப்பேரை , #ராஜபதி, #சேர்ந்தபூமங்கலம் . #திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘#கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார். #நவ திருப்பதி ஸ்ரீவைகுண்டம் – வைகுண்டநாதர் (சூரியன்) #நத்தம் – விஜயாசனப் பெருமாள் (சந்திரன்) #திருக்கோளூர் – வைத்தமாநிதிப் பெருமாள் […]
பசுபதேஸ்வரர் கோவில்: ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் எனபதால் காசி நகருக்கு ‘ஆனந்த வனம்’ என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. ‘அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்’ என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில் ‘மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது’ என காசியின் பெருமையை […]