செல்லாண்டி அம்மன் திருக்கோவில்: 

செல்லாண்டி அம்மன் திருக்கோவில்:  இந்த திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் நதிக்கரையில் வளம் பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த நொய்யல் நதியில் இருந்து தான் 1945 முதல் 1970 வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். மேலும் நொய் என்ற சொல் மென்மை, நுண்மை எனும் பொருள் கொண்டது. இந்த ஆற்றின்  பெயர் மென்மையான நுண்ணிய  மணற்துகள்களால் பெறப்பட்டது என்றும் கருதப்படுகிறது. இந்த நதியில் 16 அடி உயரம் பாம்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது.  […]

சுக்ரீஸ்வரர் திருக்கோவில்:

  சுக்ரீஸ்வரர் திருக்கோவில்:  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுக்ரீஸ்வரர் கோயில் ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனுக்கு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது. தலச் சிறப்பு : இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் கருவறைக்கு வலது புறம் #ஆவுடைநாயகி அம்பாள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.  எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக இந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by