அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகர்கோவில்

அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கிருஷ்ணன் உற்சவர்   :     ராஜகோபாலசுவாமி தாயார்     :     ருக்மணி, சத்யபாமா ஊர்       :     நாகர்கோவில் மாவட்டம்  :     கன்னியாகுமரி   ஸ்தல வரலாறு: நாகர்கோவில் அருகே வடசேரி என்ற பகுதியில் கிருஷ்ணன் கோவில் என்ற ஊர் உள்ளது. இங்கு அழகான கிருஷ்ணன் கோயில் இருப்பதால்தான் இந்த ஊரின் பெயர் கிருஷ்ணன் கோயில் என வந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர். சுமார் 700 ஆண்டுகளுக்கு […]

கிருஷ்ணன் திருக்கோவில்: 

கிருஷ்ணன் திருக்கோவில்:  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி அருகே உள்ளது ‘கிருஷ்ணன் கோவில்”. இங்கு உள்ள மூலவர் ‘#பாலகிருஷ்ணன்” குழந்தை வடிவில் நின்றபடி, தன் இரு திருக்கரங்களிலும் #வெண்ணெய் வைத்துள்ளார். இந்த குழந்தை பாலகிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்குகிறார். மூலவர் : கிருஷ்ணன். உற்சவர் : ராஜகோபாலசுவாமி. அம்மன் : ருக்மணி, சத்யபாமா. தல விருட்சம் : நெல்லிமரம். பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : நாகர்கோவில். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by