ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா

03.07.21 அன்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் ஏளூர் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேவா இண்டர் நேஷனல், சென்னை சென்ட்ரல் க்ளோபல் ஸ்டடீஸ் ,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு. P.ராமலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டுகளை வழங்கினார் உடன் நாமக்கல் Ex.சேர்மன், திருமதி.ப.இராணி அவர்கள் ,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில பொருளாளர் பெரியமணலி […]

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில்,19.06.21 நாமக்கல் களங்காணியில் சவரத் தொழிலாளர்கள் 100 குடும்பத்திற்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நேற்று 19.06.21 நாமக்கல்லில் துப்புரவு தொழிலாளர்கள் 50 பேருக்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது  

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 19.06.21 நாமக்கல்லில் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு திருநங்கைகள் 100 பேருக்கு வழங்கப்பட்டது….

சேவா இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

சேவா இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து #மயிலாடுதுறை மாவட்டம் #ஆக்கூர் அரசு பொது மருத்துவமனைக்கு 2 எண்ணிக்கையிலான Oxygen Concentrator, Sanitizer, 3 layer Mask and N95 Mask போன்ற கோவிட்-19 மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.  

இலங்கை தமிழர்களின் குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்…

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக இலங்கை தமிழர்களின் குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்…

Open chat
1
Hello,
Can I help You?
Powered by