July 03 2021 0Comment

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில்,19.06.21 நாமக்கல் களங்காணியில் சவரத் தொழிலாளர்கள் 100 குடும்பத்திற்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது

Share this:

Write a Reply or Comment

3 × 4 =