பழனியை நோக்கி….

பழனியை நோக்கி….   நீண்டு போன இரவுகள் உன்னை பார்க்காததால் ….   ஆண்டவர்களின் சதியால் ஆண்டவனே இல்லை என்ற கருத்துடன் ஒரு பாதி…   நாதியற்று மாண்டு மீண்ட பிறகு எல்லாம் அவனே என்ற கருத்துடன் மிச்சம் மீதி….   நான் பழனியில் செவ்வாய் அன்று முடியை கொடுக்கும் நாள் கோவில் நடை திறந்து இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.   ஜெயிக்கப் பிறந்தவன் நீ…. இம்முறையும் என்னை வெற்றி பெற வைத்து நீ ஜெயித்து விட்டாய். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by