அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஆரம்முளா

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :      திருக்குறளப்பன் (பார்த்தசாரதி) தாயார்          :      பத்மாசனி தீர்த்தம்         :      வியாச தீர்த்தம், தேவபுஷ்கரிணி புராண பெயர்  :      ஆரம்முளா ஊர்              :      திருவாறன் விளை மாவட்டம்       :      பந்தனம் திட்டா மாநிலம்        :      கேரளா   ஸ்தல வரலாறு: மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமிக்குள் பதிந்துவிட்டது. தேரை தூக்கி நிறுத்திவிட்டு மீண்டும் போர் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பார்த்தன் பள்ளி

அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி உற்சவர்   :      பார்த்தசாரதி தாயார்     :      தாமரை நாயகி தீர்த்தம்    :      கட்க புஷ்கரிணி ஊர்        :      பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்) மாவட்டம் :      நாகப்பட்டினம்                          ஸ்தல வரலாறு : கௌரவர்களிடம் நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அர்ஜுனனுக்கு தாகம் எடுத்ததால், தண்ணீர் தேடி அலைந்தான். சிறிது தூரம் நடந்ததும், அங்கு அகத்திய முனிவர் தனது […]

பார்த்தசாரதி கோவில்:

    பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும்.     வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது.     இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார்.     இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by