அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிவகிரி

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பாலசுப்பிரமணியர் உற்சவர்   :     முத்துக்குமாரர் தீர்த்தம்    :     சரவணப்பொய்கை ஊர்       :     சிவகிரி மாவட்டம்  :     தென்காசி   ஸ்தல வரலாறு: ஒருசமயம் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, அகத்திய முனிவர் இத்தலத்தில் உள்ள குன்றின் மீது அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். திருச்செந்தூரில் சூரபத்மன் வதம் நிறைவடைந்ததும், தெய்வயானையை மணந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முருகப் பெருமான், இத்தலத்தைக் கடந்தபோது அகத்திய முனிவரைக் காண்கிறார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிறுவாபுரி

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பாலசுப்பிரமணியர் ஊர்       :     சிறுவாபுரி, சின்னம்பேடு மாவட்டம்  :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: இலங்கையில் ராவணனை வீழ்த்திய ராமபிரான், வெற்றிக் களிப்புடன் அயோத்தி திரும்பி, பட்டாபிஷேகம் கண்டருளினார். அச்சம்பவத்துக்குப் பிறகு அவரது கர்ப்பிணி மனைவி சீதா பிராட்டி மீது ஊரார் பழி சுமத்தினர். இதில் மிகவும் வருத்தமடைந்த ராமபிரான், அவரை காட்டுக்கு அனுப்பி வைத்தார். காட்டில் வால்மீகி ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்த சீதா பிராட்டிக்கு […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் ஆய்க்குடி

ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் ) உற்சவர்        :     முத்துக்குமாரர் தல விருட்சம்   :     பஞ்சவிருட்சம் தீர்த்தம்         :     அனுமன் நதி ஊர்             :     ஆய்க்குடி மாவட்டம்       :     தென்காசி   ஸ்தல வரலாறு : பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம். “ஆய்’ எனும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by