அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பிள்ளையார்பட்டி

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு         மூலவர்         :     கற்பக விநாயகர் தல விருட்சம்   :     மருதமரம் ஊர்             :     பிள்ளையார்பட்டி மாவட்டம்       :     சிவகங்கை   எடுத்த காரியம் எளிதாக – வெற்றியாக முடிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிவைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. தமிழரின் வழிபாட்டில் விநாயகர் வழிபாடு தொன்மையானது.   ஸ்தல வரலாறு : பிள்ளையார்பட்டியின் பிரதானப் பெயர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by