அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருப்பாண்டிக்கொடுமுடி

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர். அம்மன்         :     பண்மொழிநாயகி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி. தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி புராண பெயர்    :     திருப்பாண்டிக்கொடுமுடி ஊர்             :     கொடுமுடி மாவட்டம்       :     ஈரோடு   ஸ்தல வரலாறு : உன்னை விட நான் பெரியவனா? என்னைவிட நீ பெரியவனா? என்ற பிரச்சனை மனிதர்களுக்கு மட்டுமல்ல. அந்த காலத்தில் இருந்தே ‘யார் […]

மகுடேஸ்வரர் திருக்கோவில்

  மகுடேஸ்வரர் திருக்கோவில் : பிரம்மா வழிபட்டு திருமால் பூஜை செய்து கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததும் மேருமலையின் ஒரு துண்டு வைரக்கல்லாகி விழுந்த இடத்தை தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவதும் போன்ற பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேஸ்வரர் கோவில். சிவஸ்தலம் பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி. இறைவன் பெயர் : கொடுமுடிநாதர் மகுடேஸ்வரசுவாமி. இறைவி பெயர் : வடிவுடைநாயகி சௌடாம்பிகை. அம்மனின் பெயர் : திரிபுர சுந்தரி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by