அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கும்பகோணம்

அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்) அம்மன்         :     மங்களாம்பிகை தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     மகாமகம், காவிரி புராண பெயர்    :     திருக்குடமூக்கு ஊர்             :     கும்பகோணம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: முன்பொரு காலத்தில் உலகம் தண்ணீரால் அழிய இருந்தது. அப்போது பிரம்மதேவர், சிவபெருமானிடம், தான் படைப்புத் தொழிலை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஆவூர்

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பசுபதீஸ்வரர், அஸ்வந்தநாதர், ஆவூருடையார். அம்மன்         :     மங்களாம்பிகை, பங்கஜவல்லி தல விருட்சம்   :     அரசு தீர்த்தம்         :     பிரம்ம, காமதேனு, சந்திர, அக்கினி, பொய்கையாறு புராண பெயர்    :     ஆவூர்ப்பசுபதீச்சரம் (மணிகூடம், அசுவத்தவனம்) ஊர்             :     ஆவூர் (கோவந்தகுடி) மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒருசமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தென்குடித்திட்டை

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வசிஷ்டேஸ்வரர் அம்மன்         :     உலகநாயகியம்மை, மங்களாம்பிகை தல விருட்சம்   :     முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி தீர்த்தம்         :     சக்கர தீர்த்தம், சூலதீர்த்தம் புராண பெயர்    :     திருத்தென்குடித்திட்டை, திட்டை ஊர்             :     தென்குடித்திட்டை மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும். ஒரு பிரளய காலத்தில் இவ்வுலகமானது நீரால் சூழப்பட்டது. “ஓம்’ […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கண்டியூர்

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     மங்களாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கண்டியூர், ஆதிவில்வாரண்யம், வீரட்டம் ஊர்             :     கண்டியூர், மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: சிவபெருமானுக்கு ஈசானம்,  […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநெடுங்களம்

அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர். அம்மன்         :     மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி. தல விருட்சம்   :     வில்வம்,. கஸ்தூரி,அரளி, தீர்த்தம்         :     அகஸ்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம் புராண பெயர்    :     திருநெடுங்களம் ஊர்             :     திருநெடுங்குளம் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிஜயமங்கை

அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்) அம்மன்         :     மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை) தீர்த்தம்         :     அர்ஜுன தீர்த்தம் புராண பெயர்    :     திருவிசயமங்கை ஊர்             :     திருவிஜயமங்கை மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: மகாபாரத போர் தொடங்குவதற்கு முன்பாக அர்ச்சுனனை சந்தித்த வேதவியாசர், ‘சிவனை நினைத்து தவம் இருந்து பாசுபத அஸ்திரம் பெற்றால், கவுரவர்களை எளிதாக […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இலுப்பைபட்டு

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த கோயில் மூலவர்        :     திருநீலகண்டேஸ்வரர், படிகரைநாதர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதிஸ்வரர் அம்மன்         :     அமிர்தவல்லி, மங்களாம்பிகை, தல விருட்சம்   :     இலுப்பை தீர்த்தம்         :     பிரம்ம, அமிர்த தீர்த்தம் புராண பெயர்    :     பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை ஊர்             :     இலுப்பைபட்டு மாவட்டம்       […]

மகிமாலீஸ்வரர் திருக்கோயில்:

மகிமாலீஸ்வரர் திருக்கோயில்: ஈரோடு நகரம் பழங்காலம் தொட்டே சைவ மதத்தை போற்றி வந்துள்ளது. இரண்டு ஓடைகளுக்கு நடுவில் இருப்பதால் ஈரோடை என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் மருவி ஈரோடு என அழைக்கப்பட்டது என ஒரு பெயர் காரணம் சொல்லப்பட்டாலும், ஈரோடு நகர மக்கள் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு. எந்நாட்டவருக்கும் அதிபதியான தென்னாடு கொண்ட சிவன் தன் தலையில் மனைவியான கங்கையுடன் வீற்றிருப்பதால் அவரது தலை ஈரமாக இருப்பதை உணர்த்தும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by