மாடு மேய்க்கும் கண்ணா

மாடு மேய்க்கும் கண்ணா  ஏனோ எந்த பாடலும் தராத நிம்மதி,  அருணா சாய்ராம் அவர்கள் லயித்து உருகி  மாடு மேய்க்கும் கண்ணா பாடும் போது கிடைக்கும் நான் எப்போதும் விரும்பும் மிக சிறந்த இந்த பாட்டின் வரிகள்;   யசோதை: மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் சொன்னேன் (இரண்டு முறை) காய்ச்சின பாலும் தரேன் –  கற்கண்டு சீனி தரேன் (மூன்று முறை) கைநிறைய வெண்ணெய் தரேன் – வெய்யிலிலே போக வேண்டாம் (இரண்டு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by