அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பரிக்கல்

அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் வரலாறு   தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால் இங்கு பெருமாள் மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.   மூலவர்        :     லட்சுமி நரசிம்மர் தாயார்          :     கனகவல்லி தீர்த்தம்         :     நாககூபம் புராண பெயர்    :     பரகலா ஊர்             :     பரிக்கல் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு: தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருவக்கரை

அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சந்திரமவுலீஸ்வரர், சந்திரசேகரர் அம்மன்         :     அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் புராண பெயர்    :     வக்ராபுரி ஊர்             :     திருவக்கரை மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்து இப்பகுதியை ஆண்ட வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. […]

இன்றைய திவ்ய தரிசனம் (20/05/23)

இன்றைய திவ்ய தரிசனம் (20/05/23) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில், பூவரசன்குப்பம், விழுப்புரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருவெண்ணெய்நல்லூர்

அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு          மூலவர்        :     கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்) அம்மன்         :     மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்) தல விருட்சம்   :     மூங்கில் மரம் புராண பெயர்    :     திருவருள்துறை, திருவெண்ணெய்நல்லூர் ஊர்             :     திருவெண்ணெய்நல்லூர் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. தன் எதிரில் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் மேல்மலையனூர்

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அங்காளபரமேஸ்வரி தல விருட்சம்   :     வில்வம் ஊர்             :     மேல்மலையனூர் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : தட்சன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அன்னை பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். பார்வதி தேவி அவ்வாறே தக்கனின் மகளாக பிறந்தாள். அவளுக்கு தாட்சாயணி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். தாட்சாயணி தேவிக்கு திருமண […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… பூவரசன்குப்பம்

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     லட்சுமி நரசிம்மர் உற்சவர்         :     பிரகலாத வரதன் அம்மன்         :     அமிர்தவல்லி தல விருட்சம்   :     நெல்லி தீர்த்தம்         :     சக்கர தீர்த்தம் புராண பெயர்    :     தெட்சிண அகோபிலம் ஊர்             :     பூவரசன்குப்பம் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : தீமையை அழித்து அறத்தைக் காக்கும் நோக்கில்  இறைவன் திருமால் எடுத்த அவதாரங்களில் மிகவும் குறுப்பிடத்தக்க அவதாரம் நரசிம்ம அவதாரம்.  திருமாலின் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… அந்திலி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நரசிம்மர் தல விருட்சம்   :     அரசமரம் ஆகமம்         :     பாஞ்சராத்ரம் ஊர்             :     அந்திலி மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : தனது உண்மையான பக்தனுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடோடி வந்து காப்பாற்றும் நாராயணன், குழந்தை பிரகலாதனுக்கு அவனது தந்தையால் ஆபத்து என்பதை அறிந்ததும், அவனை காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்தார். நாராயணன் எங்கு சென்றாலும் கருடனின் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருக்கோவிலூர்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     வீரட்டேசுவரர் உற்சவர்         :     அந்தகாசுர வத மூர்த்தி அம்மன்         :     பெரியநாயகி , சிவானந்த வல்லி தல விருட்சம்   :     சரக்கொன்றை தீர்த்தம்         :     தென்பெண்ணை புராண பெயர்    :     அந்தகபுரம், திருக்கோவலூர் ஊர்             :     திருக்கோவிலூர் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. […]

சிறகுகள் 19 பயணம் என்ன செய்யும்

சிறகுகள் 19 பயணம் என்ன செய்யும் ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு குஜராத் மண்ணில் மீண்டும் கால் பதிக்கின்றேன்.. தமிழ்நாடு ஆந்திராவுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த மாநிலம் குஜராத். என்னை ஆளாக்கிய திரு மெகுல் பட்டேல் குஜராத் என்ற உடனே நினைவுக்கு வந்து செல்வார். விருந்தோம்பலுக்கும் சொன்ன சொல்லுக்கும் பெயர் போன ஊர் குஜராத் நேற்று மதியம் சரியாக சாப்பிடாததால் அதிகம் பசியுடன் தான் இருந்தோம் வாகனத்தில் இருந்த எல்லோரும். ஒரு டீ சாப்பிடுவோம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by