கையெழுத்து  டு “ஆட்டோகிராப்’

 கையெழுத்து  டு “ஆட்டோகிராப்’ அப்துல் கலாம் சொன்னது போல் வெற்றி என்பது உங்கள் கையெழுத்தும்  “ஆட்டோகிராப்’ ஆக மாறவேண்டும் Success Is When Your Signature Becomes An Autograph தலையெழுத்தே சரி இல்லாதவன் என்று ஒரு நேரம் எண்ணி வாழ்ந்த / இருந்த என் கையெழுத்தையும் “ஆட்டோகிராப்’ ஆக மாற்றிய என் ஆண்டாளுக்கு கோடானுகோடி நன்றிகள்….. நாளை என்ன அதிசயம் வேண்டுமானாலும் நடக்கலாம் நானே சாட்சி. நம்பினால் உங்களுக்கும் இது ஒரு நாள் நடக்கும்……. Dr.ஆண்டாள் […]

வெற்றி உனதே….

வெற்றி உனதே…. சண்டை  போட்டு  பல நாள்  பேசாம  இருப்பது  வைராக்கியம்  இல்லை……. கெளரவம் பார்க்காமல் முதல்ல  பேசறது தான் மனிதம் அப்படி பேசறவன்  தான் புனிதன் வன்மம் விட்டு முடியும் வரை முயற்சி செய்யுங்கள் உன்னால்  முடியும் வரை அல்ல நீ நினைத்த செயல் முடியும்  வரை……….. முடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் மறந்து விடாதே நாளை நமதே…… வெற்றி  உனதே…. இரவலை சற்று தழுவி கட்டாய கவி ஆண்டாள் […]

வெற்றி வெற்றி வெற்றி…….

வெற்றி வெற்றி வெற்றி……. #பச்சோந்தி ஒன்று தற்கொலை செய்யும் முன் ஒரு  கடிதத்தில் இப்படி எழுதி இருந்தது #நிறம் மாறும் போட்டியில் மனிதர்களிடம்- நான் தோல்வி அடைந்தேன் உண்மையே………. இருந்தாலும் மனிதர்களால் தோற்று விட்டோமோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே, நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான் முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள்.! எப்படி முடிப்பது என்பதை எப்பொழுதும் சிந்தியுங்கள்..! தோற்றால் புலம்பாதே – போராடு, கிண்டலடித்தால் கலங்காதே – மன்னித்துவிடு, தள்ளினால் […]

பாஜகவிற்கு நன்றி

  தாயாரை தவறாக பேசிய தேவதாசி வைரஸ்முத்தூதூ மீது சரியான நடவடிக்கை எடுக்கவும் மக்கள் நடத்தும் அறப்போராட்டத்திற்கு பாஜகவின் முழு ஆதரவு கேட்டும் மதுரையில் அகில இந்திய பாஜக பொது செயலாளர் திரு.ராம்லால், முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய காயர் போர்டு தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா மற்றும் தமிழக பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர்களை நண்பர்கள் திரு.துரை சங்கர், திரு.கண்ணன், திரு.ராஜீவ் ஹமீது மற்றும் திரு.செந்தூர் சுப்பிரமணியன் […]

வெற்றிக்கு காரணம் மனசு!

ஒரு இளைஞனுக்கு மகானாக வேண்டுமென்ற ஆசை எழுந்தது. என்ன செய்தால் மகான் ஆகலாம் என யோசித்தான். ஒரு மகானிடமே கேட்டுவிட்டால், தன் கேள்விக்கு பதில் கிடைத்து விடுமென ஒரு சிறந்த மகானை நாடிப் போனான். காவியும், பட்டையுமாய் அமர்ந்திருந்த அவரிடம்,””சுவாமி! உங்களை மகான் என்று ஊரே புகழ்கிறது. உங்களது இந்த நிலைக்கு காரணம் என்ன?” என்று கேட்டான். “”உண்ணுகிறேன், உறங்குகிறேன், தியானம் செய்கிறேன்,” என்றார் அவர். இளைஞன் சிரித்து விட்டான். “”ஏன் சாமி! இதைத்தான் ஊரில் எல்லாரும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by