ஸ்ரீமத்யை கோதாயை நம:

ஸ்ரீமத்யை கோதாயை நம: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அத்யயன உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் வேதபிரான் பட்டர் திருமாளிகையில் பச்சை பரத்தல் கடாக்ஷித்து கோபுரவாசல் வழியாக பெரிய பெருமாள் சன்னதி சேர்தல்.

மறக்க கூடாத மனிதர்கள் – 3:

மறக்க கூடாத மனிதர்கள் – 3: பெரிய குளம் பெரிய தேர் பெரிய கோபுரம் பெரிய கோவில் பெரிய பெருமாள் பெரிய தங்க விமானம் பெரிய ஆழ்வார் என நிறைய பெரிய பெரிய விஷயங்களை உள் அடக்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாரின் 224 வது வாரிசு வேதபிரான் பட்டர் எப்படி அந்த லிங்கத்திற்கு சரவணன் பிரணவம் உபதேசித்தாரோ அப்படி இந்த லிங்கத்திற்கு மங்களாசாசனம் உபதேசித்தவர் இவர் ஸ்ரீ மத்யை  விஷ்ணு சித்தார்ய  மநோ நந்தன  ஹேதவே  நந்த நந்தன  […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by