அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமலைக்கேணி

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுப்பிரமணியர் உற்சவர்        :     தண்டாயுதர் தீர்த்தம்         :     வள்ளி, தெய்வானை தீர்த்தம் புராண பெயர்    :     மலைக்கிணறு ஊர்             :     திருமலைக்கேணி மாவட்டம்       :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஒருசமயம் அவர் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தார். இங்கிருந்த சுனையில் நீர் பருகியவர், சற்று நேரம் ஓய்வெடுத்தார். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by