நாயே நாயாக இரு:

நாயே நாயாக இரு:   எந்த நாயும் ஜாதி பார்ப்பதில்லை எந்த நாயும் மதம் பார்ப்பதில்லை எந்த நாயும் இனம் பார்ப்பதில்லை   ஆத்மார்த்தமான நண்பனாக எல்லா நேரங்களிலும்;   ஆபத்பாந்தவனாக தேவைப்படும் நேரங்களிலும்;   மொழி புரிந்தவர்களுடன் குழந்தையாக பல நேரங்களிலும்;   என நாய்கள் நமக்கு நடத்தும் பாடங்கள் ஏராளம்   நாய்களுக்கு மேல்முகம் உள்முகம் என்று இரண்டு முகம் கிடையாது   நாய்கள் நாய்களாக இருக்கும் வரை எப்பொழுதும் அமைதியாகவே கிடக்கின்றன அமைதியையே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by