தாலிக்கு தங்கம்

தாலிக்கு தங்கம் 15. 05. 22 அன்று தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பிரியங்கா – சபரீஷ் இவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் வழங்கப்பட்டது,உடன் தர்மபுரி மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.புகழேந்தி,திரு.அருள்.

திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதானம்

திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதானம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின்  திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதான  நிகழ்வை துவக்கி வைக்க கால்நடை துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பெருமதிப்பிற்குரிய அண்ணாச்சி  திரு. அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் வருகை தந்த பொழுது

Open chat
1
Hello,
Can I help You?
Powered by