சுந்தரமூர்த்திக்கு நன்றி….

சுந்தரமூர்த்திக்கு நன்றி…. அரசாங்கத்துக்கு தனி மனிதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் ரேஷன் பொருட்கள் எனக்கு தேவை இல்லை என்று இன்று எழுதி கொடுத்த எனது அருமை தம்பி கலசபாக்கம் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள அரசாங்கத்தின் சுமை குறைப்போம் நாட்டை அடுத்த கட்டம் நகர்த்துவோம் நீங்களும் எங்களுடன் சேர தயாரா??? முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

வந்தே மாதரம்..

வந்தே மாதரம்.. நன்றி மாரியப்பன் ஐயா, கல்லூர் (திருநெல்வேலி) அவர்களுக்கு……. நெல்லை மண்ணுக்கு நிகர் நெல்லை மண்ணே. இந்திய தாய் திருநாட்டில் எத்தனை மதங்கள் இருந்தாலும் எத்தனை ஜாதிகள் இருந்தாலும் எத்தனை கட்சிகள் இருந்தாலும் தேசம் என்று வரும் பொழுது அத்தனையையும் உடைத்து நாடே முக்கியம் என்று தான் நாம் அணி திரள்வோம் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இதுவரை இருந்து இருந்தாலும் தள்ளாத வயதில் கடும் வெயிலில் எதிர்காற்று தன்னை தள்ளக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் நம் நாட்டின் […]

நேபாள தலைநகர் – காட்மாண்டு

சீனாவை இந்தியா  இன்று நேபாள தலைநகர்  காட்மாண்டுவில் வைத்து  தோற்கடித்தது. 29 இந்திய வீரர்களின் தாக்குதல்களால் நிலை குலைந்து போன சீனா வேறு வழி  இல்லாமல் மேலும் தங்கள் மீது தாக்குதல்கள் தொடர வேண்டாம் என்றும், சமாதானமாக சென்று  விடலாம்  என்றும் சீன பெண் தூதர் சி சூயி லா மூலம் வேண்டி கேட்டுக்கொண்டதற்கிணங்க சமாதான உடன்படிக்கை இன்று நேபாள ராணியின் மாளிகையில் ஏற்பட்டது. அப்போது எடுத்த புகைப்படம் மக்களின் பார்வைக்காக….. (just for fun) டாக்டர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by