திருச்செந்தூர் நிலா சோறு – முருகனின் அனுக்கிரஹம் பெற்றவர்களின் உண்மை கதை…

திருச்செந்தூர் நிலா சோறு – முருகனின் அனுக்கிரஹம் பெற்றவர்களின் உண்மை கதை…

பௌர்ணமி அன்று இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை!!

14.08.2019 – பௌர்ணமி அன்று இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் அன்னதானம் வழங்கிய போதும், மக்களுடன் இரவு முழுவதும் கடற்கரையில் கலந்துரையாடல் செய்த போதும் எடுத்த புகைப்படங்கள்…   நன்றி:  திருமதி.ஸ்ரீவித்யா ரவிக்குமார்

தைப்பூசம் வரலாறு:

தைப்பூசம் வரலாறு: அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, #தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் #எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் #நிறைமதி நாளாக இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by