திருவேங்கடநாதபுரம் கோவில்

திருவேங்கடநாதபுரம்: தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமம். இக்கிராமம் திருநெல்வேலியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சுமார் 3000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் புகழ் பெற்ற வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இதன் காரணமாக இவ்வூர் ‘தென் திருப்பதி’ என்றும் அழைக்கப்படுகிறது. புராண வரலாறு : முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனின் கனவில் தோண்றிய இறைவன் தனக்கு இவ்விடத்தில் கோவில் அமைத்து வழிபட்டு […]

அழகிய பெருமாள் கோவில்

நாட்டில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தனி சிறப்பும் அதிசயங்களும் இருக்கும். அந்த வகையில் ஒரு திருத்தலத்தில் மூடப்பட்ட கோவிலில் தொடர்ந்து 6 மாதங்கள் விளக்கு எரியும் விளக்கு….!

அவளும், ஆண்டாளும், அவனும்: –

ஸ்ரீ வாழ்க்கை முடியவே முடியாது என்கின்ற முடிவெடுத்து நிறைய பேர் சந்தோஷமாக வாழ்வதாக நடித்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடிந்து விடும் என்று தெரிந்தும் சந்தோஷமாக சிலபேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சிலரில் நானும் ஒருவன். எதிர்பார்ப்பு நிறைந்த உலகம் ஏமாற்றத்திற்கு குறைவில்லா உலகம் ஏற்றத்திற்கு என்றும் பஞ்சமில்லா உலகம் ஏறிய பின் ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் உலகம் நின்ற ஏணிக்கு நிற்பதும் ஒன்று தான்… படுத்திருப்பதும் ஒன்று தான் என்ற எண்ணம் இருப்பதை […]

28-02-2015 அன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் செண்பகத்தோப்பு காட்டழகர் கோவிலுக்கு சென்ற போது எடுத்த படங்கள்…

கலந்து கொண்ட நண்பர்கள்: திரு.பூபதி, திருமதி.பூபதி திருப்பூர் திரு.நாகேந்திரன், திருமதி.நாகேந்திரன், திருப்பூர் திரு.திருகோவிந்தன் மற்றும் அவர்கள் நண்பர்கள், மண்ணச்சநல்லூர், திருச்சி திரு.ராமச்சந்திரன், திருச்சி திரு.சண்முகம், பெரம்பலூர் திரு.சக்திவேல், திரு.சண்முகம், தர்மபுரி திரு.செல்வகுமார், திருமதி.ஷோபா மற்றும் அவர்கள் குடும்பத்தினர், திருவாரூர் திரு.ஆதவன் பாலாஜி, திரு.பிரபு, கோயம்புத்தூர் திரு.ரங்கநாதன், திரு.நாகராஜன், சேலம் திரு.ராஜா, திரு.சேகர், நாமக்கல் திரு.நாசர் மற்றும் அவர்கள் நண்பர்கள், திருநெல்வேலி திரு.மாணிக்கசாமி மற்றும் அவர்கள் நண்பர்கள், பாண்டிச்சேரி திருமதி.அம்பிகா குடும்பத்தினர், கரூர் திரு.ராஜ்குமார், சிதம்பரம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by