தேனி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா

31/12/2021, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக தேனி மாவட்டம்,தேனி அல்லிநகரம், திருவண்ணாமலை ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து அலுவலகத்தில் திருச்செந்தூர் முருகன் காலெண்டர் வழங்கப்பட்டது.உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி APR ஜானகிராமன்.

பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா

31. 12. 2021 இன்று மாலை 4 மணிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு. A. சண்முகம் திரு.K.K. ஜீவிதா.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by