ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில்,19.06.21 நாமக்கல் களங்காணியில் சவரத் தொழிலாளர்கள் 100 குடும்பத்திற்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நேற்று 19.06.21 நாமக்கல்லில் துப்புரவு தொழிலாளர்கள் 50 பேருக்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது  

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 19.06.21 நாமக்கல்லில் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு திருநங்கைகள் 100 பேருக்கு வழங்கப்பட்டது….

சேவா இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

சேவா இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து #மயிலாடுதுறை மாவட்டம் #ஆக்கூர் அரசு பொது மருத்துவமனைக்கு 2 எண்ணிக்கையிலான Oxygen Concentrator, Sanitizer, 3 layer Mask and N95 Mask போன்ற கோவிட்-19 மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.  

உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கொரோனாவை வெல்ல கூட்டு பிரார்த்தனை செய்த போது…

25.05.2021 மற்றும் 26.05.2021 அன்று உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் அவர்கள் வசிக்கும் இருப்பிடங்களில் இருந்து கொண்டு கொரோனாவை வெல்ல கூட்டு பிரார்த்தனை செய்த போது…

Open chat
1
Hello,
Can I help You?
Powered by