எது நடந்தாலும் கவலைப்படாதே…
அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பதஞ்சலீஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : கோல்வளைக்கையம்பிகை தல விருட்சம் : எருக்கு தீர்த்தம் : சூர்யபுஷ்கரிணி புராண பெயர் : திருக்கானாட்டுமுள்ளூர் ஊர் : கானாட்டம்புலியூர் மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு: பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன் சிவனின் நடன தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன் அவருக்கு […]
இன்றைய திவ்ய தரிசனம் (28/07/23) அருள்மிகு தேவி கருமாரியம்மன், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, திருவள்ளூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் வரலாறு மனைவி சத்யபாமாவின் விருப்பத்தை நிறைவேற்ற கிருஷ்ணர் உருவாக்கிய தலம் மூலவர் : கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) தாயார் : செங்கமல நாச்சியார், மடலவரல் மங்கை தீர்த்தம் : தடமலர்ப்பொய்கை தீர்த்தம் புராண பெயர் : காவளம்பாடி ஊர் : காவளம்பாடி (திருநாங்கூர்) மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு: உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் […]
இன்றைய திவ்ய தரிசனம் (27/07/23) அருள்மிகு யாழைப்பழித்த மொழியாள், அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், திருமறைக்காடு, நாகப்பட்டினம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலமுருகன் ஊர் : கஞ்சமலை மாவட்டம் : சேலம் ஸ்தல வரலாறு: திருமால் ஒருமுறை தன் மருமகன் முருகப் பெருமானைக் காணச் சென்றார். அவரிடம் முருகனின் வாகனமான மயில், கர்வத்தால் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது. மாமனாரிடம் மரியாதைக்குறைவாக நடந்ததால் முருகனுக்கு கோபம் ஏற்பட்டது. மயிலை கல்லாகும்படிச் சாபமிட்டார். மயில் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் மயிலின் தவத்துக்கிரங்கிச் சாப […]