பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017

பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2018 – ம் ஆண்டு புதுவருட காலண்டர் கொடுத்த போது எடுத்த படங்கள்… – 3

பச்சை பரப்புதல் வைபவம் – 3

பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் தன் பிறந்த வீடான பெரியாழ்வார் வீட்டிற்கு வந்து போது எடுத்த படங்கள்…

பச்சை பரப்புதல் வைபவமான

பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2018 – ம் ஆண்டு புதுவருட காலண்டர் கொடுத்த போது எடுத்த படங்கள்… – 2

பச்சை பரப்புதல் வைபவம் – 2

பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் தன் பிறந்த வீடான பெரியாழ்வார் வீட்டிற்கு வந்து போது எடுத்த படங்கள்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில் அருள்மிகு வடபத்ரசயனர் (வடபெருங்கோவிலுடையான்) – க்கு ஜீர்ணோத்தாரண மஹாசம்ப்ரோக்ஷண அழைப்பிதழ்: –

ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீவடபத்ரசயனருக்கும், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி வராஹர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீபெரியாழ்வார், தமிழக அரசின் சின்னமான ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் நிகழும் மன்மத வருஷம் வைகாசி மாதம் 8ம் தேதி(22-05-2015) வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி, புனர்பூச நட்சத்திரம், சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்த்திர முறைப்படி மஹா சம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற  உள்ளது. இவ்வைபவத்தில் ஸ்ரீமத் பரமஹம்ஸ வானமாமலை […]

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறை:-

ஸ்ரீ கோவில் கருவறை என்பது தாயின் கருவறை போல புனிதமான ஒன்று என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதங்கள் இருக்க போவதில்லை. ஆகம விதிகள் படி கோவில் அர்ச்சகர்கள் தவிர வேறு யாரும் கருவறைக்குள் போகக்கூடாது என்பது நியதி என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி…. அதுவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைத்து…. அந்த நிகழ்வு: சமீபத்தில் நான் மற்றும் என் நெருங்கிய நண்பரான திரு.லக்ஷ்மி நாராயணன் (திரு.தளவாய் சுந்தரம் – கன்னியாகுமரி அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளரின் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by