என்ன தவம் செய்தேனோ!!!!

என்ன தவம் செய்தேனோ!!!!   இன்று நம்மிடத்தில் அளந்துபேசும் சிலர் ஒரு காலத்தில் அளவுக்கு அதிகமாய் அன்புடன் பேசியவர்களே..!! என்பதை காலம் என்னை கடத்தி புரிய வைத்தது… என்னிடம் எதிர்பார்த்தது கிடைத்தவுடன் எத்தனையோ இடங்களில் எச்சில் இலை போல தூக்கி வீசப்பட்டிருக்கின்றேன் இந்த இரண்டு விஷயங்களும் என்னை மிகவும் பக்குவப்படுத்திவிட்டன இன்று அளவுக்கு…. பக்குவம் தானாக நடந்ததல்ல பக்க பலமாக சில உறவுகள் எதையும் எதிர்பாராமல் என்னுடன் எனக்கே எனக்கு என்று கிடைத்ததன் விளைவே இந்த நிகழ்வு […]

1981-1988

என்னை எனக்கு அறிமுகப்படுத்திய 1981 முதல் 1988 வரை சென்னை சாந்தோம் மேல்நிலை பள்ளியில் படித்த போது நிறைய ஆசிரியர்கள் நெருக்கமாக இருந்தாலும் அதில் மறக்கவே முடியாதவர்கள் இருவர் ஒருவர் கெமிஸ்டரி எடுத்த திருவேலிக்கேணி சம்பத் சார் எனக்கு அவரையும் அவர் எடுத்த கெமிஸ்டரியையும் இன்று வரை ரொம்ப பிடிக்கும் ஏனோ அவருக்கு என்றுமே என்னை பிடிக்காது அதனால் அவருடன் தொடர்பில் இருக்க முடியவில்லை மற்றொருவர் பிசிக்ஸ் எடுத்த ரவிச்சந்திரன் சார் இவர் எடுத்த பிசிக்ஸ் ஏனோ […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by