திருக்கோயில் தரிசனம்

அருள்மிகு காடையீஸ்வர சுவாமி திருக்கோவில்(காங்கேயம் அருகில்) நீண்ட வருடங்களாக நான் போக ஆசைப்பட்டு இன்று (12//04/23 ) என் ஆசை நிறைவேறியது மிக அற்புதமான கோவில். வரவழைத்த கொங்குநாட்டு கண்ணகி வெள்ளையம்மாவிற்கு என் மனமார்ந்த நன்றி கொங்கு மண்டலத்தின் ஆக சிறந்த சில கோவில்களில் முதன்மையான கோவில் இது. வாய்ப்பிருப்போர் நிச்சயம் வாய்ப்பை தவற விடாமல் பார்க்க வேண்டிய மிக சிறந்த கோவில் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

நன்றி

நன்றி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் பெரம்பலூர் மாவட்டகுழுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு ஆ ராஜா B.Sc., M.L., M.P., அவர்களின் சகோதரரான மரியாதைக்குரிய அன்பு அண்ணன் உயர்திரு. ஆ. கலியபெருமாள் அவர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 10 வருடங்களுக்கு முன் அண்ணன் ஆ கலியபெருமாள் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் எங்கள் உடன் […]

கோவில்மணி

கோவில்மணி அயோத்தியாவில் பேச்சுக்கள் முடிந்தபிறகு ராமர் கோவிலுக்காக சேகரிக்கப்பட்ட பொருட்களையும், கோவிலுக்காக செய்யப்பட்ட பொருள்களையும் பார்வையிட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் பார்த்த வருத்தத்துக்குரிய விஷயத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். நீங்கள் பார்க்கும் எல்லா பொருட்களுக்கும் வேலை இருக்கின்றது இந்த ஒரு பொருளை தவிர என்று ஒரு கோவில் மணியை காண்பித்தார்கள். ஏனென்று கேட்டதற்கு எனக்கு சொல்லப்பட்ட பதில் அந்த கோவில் மணியில் அதைக் கொடுத்தவர்களுடைய பெயர் உள்ளது. அதனால் அதை கோவிலில் உபயோகப்படுத்த முடியாது […]

இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்

இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்: சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோவிலின்  வாசலில் ஒரு ஐந்து மணி நேரம்  அமர்ந்து அங்கு நடக்கக் கூடிய விஷயங்களை  பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நம்முடைய மக்களை கூர்ந்து கவனித்தபோது பாஸ்ட் புட், பாஸ்ட் வேலை, பாஸ்ட் தூக்கம், பாஸ்ட் பிறப்பு, பாஸ்ட் இறப்புக்கு  மத்தியிலே வாழ்ந்து  கொண்டிருக்கின்றார்கள்  என்கின்ற உண்மை   நன்கு புரிந்தது எனக்கு. எல்லா விஷயத்திலும் அவசரம் என்கின்ற உண்மை  ஒவ்வொருவரின்  செல்களிலும், நாடி நரம்பெல்லாமும் ஊறிவிட்டது என […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by