ஸ்ரீ நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னை அழைத்து உங்கள் இடத்திற்கு வாஸ்து பார்த்த இடங்களில், நான் சரி செய்ய சொன்ன தவறை சரி செய்துவிட்டு இன்றளவும் எதிர்பார்த்த நல்ல விஷயம் நடக்கவில்லை / தள்ளி போய் கொண்டிருக்கின்றது என்று சொல்பவர்கள் யாராவது ஒருகால் உள்ளீர்கள் என்றால் நீங்கள் உடனடியாக நண்பர் திரு.செந்தூர் சுப்பிரமணியன் அவர்களை +91 99622 94600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் குறையை தெரியப்படுத்த வேண்டி கேட்டு […]
ஸ்ரீ எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு 10 தினங்களுக்கு முன். சார், என் மனைவியின் சித்தப்பா வீட்டில் அவருடைய 2 – வது மகன் தற்கொலை செய்து கொண்டு விட்டார். நீங்கள் தயவுசெய்து வந்து வாஸ்து பார்த்து அந்த வீட்டை மாற்றிக் கொடுக்கணும் என்று அவர் என்னிடம் சொன்ன உடன் அதற்கு நான் ஒரு முக்கிய விஷயமாக பழனி வரை செல்கின்றேன்.நான் பழனி போய் வந்த பின் அந்த வீட்டை பார்த்து சொல்கின்றேன் என்று சொல்லிவிட்டு ஆகஸ்ட் […]
ஸ்ரீ என்றும் அன்புடன் சமீபத்தில் திருசெங்கோட்டிற்கு வாஸ்து பணிக்காக செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. என் வாழ்க்கையில் சில, பல மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகி போனது இந்த திருசெங்கோடு பயணம்.என் வாழ்நாளில் ஓர் வீட்டிற்கு வாஸ்து பணிக்காக சென்று ஏறத்தாழ 4 ¼ மணி நேரம் செலவிட்டது திருசெங்கோட்டில் தான் இருக்கும். பொதுவாக என்னை வாஸ்து பார்க்க கூப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ளவர்கள் தான் அதிகம் பேசுவார்கள். மாறாக இந்த வீட்டில் உள்ள மனிதர்கள் என்னை நிறைய பேச வைத்து […]
ஸ்ரீ சமீபத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு, சார் நான் சென்னை பெரம்புரிலிருந்து பேசுறேன். நீங்கள் சொன்னபடி வீடு கட்டிட்டோம். ஆனால் ஜோசியக்காரர் இப்போ எங்களுக்கு நல்ல நேரம் இல்லை. உடனே இருக்கின்ற வீட்டை மாற்றி விடவும் என்கிறார். நான் என்ன செய்வது… இந்த கேள்விக்கு நான் சொன்ன பதில்: – அம்மா! நான் சொன்னபடி உங்கள் கணவர் வீடு கட்டி இருந்தால் நீங்கள் வீடு மாறக்கூடாது. நான் சொன்னதுக்கு மாறாக கட்டி இருந்தால் ஜோதிடர் சொல்படி […]
ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 23-07-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோயம்புத்தூர் திருமதி.கவிதா அவர்களின் பணம், மனம், மற்றும் வாஸ்து பயிற்சி வகுப்பு – II பற்றிய கருத்து… திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் […]
ஸ்ரீ சென்னையில் இருந்து 110 km தொலைவில் திண்டிவனத்திற்கு முன் சாலையின் இடதுபக்கம் சமீபகாலத்தில் நல்ல புகழ் பெற்று வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய உணவகம் உள்ளது. அந்த உணவகத்தின் உரிமையாளர் ஓர் இளம் விதவை. அவரை நான் இன்று வரை சந்தித்ததே இல்லை. ஆனால் அவருடைய மாமியார் வீட்டிற்கு வாஸ்து பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த உடன் அந்த வீட்டிற்கு வாஸ்து பார்க்க சென்றேன்…. வீட்டை சுற்றி உள்ள பசுமையான விவசாய இடத்தில் செழிப்பான விவசாயத்தை […]
ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 23-07-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை திரு.குமாரலிங்கம், சென்னை திரு.பிரபு மற்றும் திருப்பத்தூர் திரு.சிவகுமார் அவர்களின் 9 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – II பற்றிய கருத்து…. திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய […]