August 02 2021 0Comment

ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

27.07.21 அன்று சந்திராபுரம் சுல்தான்பேட்டை அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேவா இண்டர் நேஷனல் சென்னை சென்ட்ரல் க்ளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு.V.P. கந்தசாமி அவர்கள் கலந்து கொண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டியை வழங்கினார் உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் கோவை மண்டல தலைவர் திரு.சக்திவேல், சுகந்தி, முத்துகனகராஜ், நிஷாந்த் தங்கவேல், ஈஸ்வர மூர்த்தி,சிவகுமார், சாந்தி துரைசாமி விஜய் வெங்கடாசலம் சோமசுந்தரம்,பாபு ராம் மற்றும் மருத்துவ அலுவலர்கள்.

Share this:

Write a Reply or Comment

15 + two =