July 15 2021 0Comment

ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா

09.07.21 திருவண்ணாமலை மாவட்டம், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு,சேவா இன்டர்நேஷனல், சென்னை குளோபல் ஸ்டடீஸ்,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு.O.ஜோதி அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை வழங்கினார, உடன் திருமதி.பார்வதி அவர்கள், திரு.சீனிவாசன் அவர்கள், திரு.தினகரன் அவர்கள், நாட்டேரி தலைவர் திரு.முரளி அவர்கள் Dr.திருமதி.ஈஸ்வரி அவர்கள் சுகாதார ஆய்வாளர் திரு.சம்பத் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.கோமதி சீனிவாசன் திரு.திருமலை பாபு..

Share this:

Write a Reply or Comment

16 − 15 =