May 30 2018 0Comment

மறக்க கூடாத மனிதர்கள் – 4 

மறக்க கூடாத மனிதர்கள் – 4 

எல்லா

குழந்தைகளுக்கும்

பிடிக்கும்

நேரு 

மாமாவை 

ரொம்ப……

 

மாமா

என்ற

சொல்லிற்கே

அழகு

அது

என்

வேணு

மாமா 

பெயருடன்

 

சேரும்

போது 

தான்…..

 

என்பதாலோ

என்னவோ

 

எனக்கு

நேருவை

மாமா

என்று

சேர்த்து

அழைக்க

பிடிக்கவே

பிடிக்காது

 

ஏனோ

அன்றும்

இன்றும்

என்றும்

மாமா

என்றால்

 

எனக்கு

என்

வேணு

மாமா 

மட்டும்

தான் 

 

நிறைய

யோசித்து

இருக்கின்றேன்

தனிமையில்

 

வேணு

மாமா 

இல்லை

என்றால்

என்

அப்பா

இல்லை

 

எங்களின்

வித்து

என்

வேணு

மாமா……..

 

யாதவ

குலத்தில்

பிறந்த

மாய

கண்ணனின்

மறு

பிறப்பு

 

கண்ணன்

கூட

நியாயம்

தவறி

இருக்கலாம்!!!!

 

என்

வேணு

மாமா??

 

வாய்ப்பே

இல்லை

 

வாழ்நாள்

முழுவதும்

அவருடைய

வாழ்க்கையில்…

 

திமுக

என்ற

கட்சி

இன்றும்

காஞ்சியில்

இருப்பதற்கு

இவரே

காரணம்

 

தன்னை

MLA

ஆக்கிய

மாவீரன்

 

தன்னுடன்

வர

வேண்டுமென….

 

எம்ஜியார்

ஏங்கி

கிடந்த

நாட்கள்

நிறைய

 

என்

வேணு

மாமாவோ

 

முதல்வர்

பதவியே

நீங்கள்

தருவதாக

சொன்னாலும் 

 

கொண்ட

கொள்கை

எனக்கு

முக்கியம்

 

என

 

தன்

வாழ்நாள்

முழுவதும்,

 

தன்னை

தன்னுடைய

வாழ்நாள்

முழுவதும்

விரும்பிய

எம்ஜியாரை

 

ஏறெடுத்து

பார்க்காமல்

 

தனக்கு

ஏற்றம்

கொடுக்க

தவறிய

தலைமையுடனேயே

தன்னை

 

ஒப்படைத்து

உயிர்

நீத்த

ஓப்பற்ற

கொள்கை

குன்று

என்

வேணு

மாமா…..

 

நட்பின்

இலக்கணம்

 

தூய

எண்ணம்

 

சிறந்த

மனிதர்

 

யாதவ

குல

விளக்கு

 

உறுதி

ஊக்கம்

உழைப்பு

 

இவற்றிற்கு

ஒரே

அர்த்தம்

 

என்

அகராதியில்

=

என்

வேணு

மாமா

 

பொதுவாக

சொல்வார்கள் 

வாழ 

தெரிந்தவன்

மனிதன்

என்று

 

ஆனால்

எங்களுக்கு

எங்கள்

வாழ்க்கையை

வாழ 

புரிய 

வைத்த

மாமனிதர்

என்

வேணு

மாமா…..

 

பொதுவாக

சொல்வார்கள் 

வாழ 

வைப்பவன்

இறைவன்

என்று

 

ஆனால்

எங்களுக்கு

வாழ்க்கையை

கொடுத்து

வாழ 

வைத்த

ஒரே

மனித

இறைவன்

என்

வேணு

மாமா…..

 

பொதுவாக

சொல்வார்கள் 

விழ 

வைப்பவன்

துரோகி

என்று

 

துரோகம்

எங்கு

எல்லாம்

எங்களுக்கு

முன்

பின்

விதிக்கப்பட்டதோ

 

அங்கெல்லாம்

அதை

வேரடி

மண்ணோடு

வெட்டி

சாய்த்தவர்

என்

வேணு

மாமா…..

 

பொதுவாக

சொல்வார்கள் 

தூக்கி

விடுபவன்

நண்பன்

என்று

 

எங்களை

மட்டுமல்ல

 

தன்னை

நம்பிய

அத்தனை

பேரையும்

தூக்கி

விட்டவர்

என்

வேணு

மாமா…..

 

எல்லோரையும்

உயரம்

தூக்கி

விட்டவர்

 

இன்று

அந்த

களைப்பு

தெரியாமல்

தூங்கி

கொண்டிருக்கின்றார்

 

அவரால்

தூக்கப்பட்ட

ஒன்று

 

இன்று

அவரை

லயித்து

வியந்து

யோசித்து

களைத்து

 

கொண்டு

இருக்கின்றது……..

 

கனத்த

இதயத்துடன்……

 

உங்கள் கட்டாய கவி

ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

12 + two =